கடம்ப மலர்

தமிழர்களின் வாழ்வியலோடும், வழிபாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு மலர்.

தமிழர்களின் வாழ்வியலோடும் வழிபாட்டோடும் இணைந்த ஆன்மீகத் தேடல் தளம். திருக்குறள், ஆத்திசூடி போன்ற அறநெறி நூல்களின் எளிய விளக்கங்கள், பக்தி கதைகள், மற்றும் அரிய ஆன்மீகப் புத்தகங்களின் தொகுப்பை இங்கே டிஜிட்டல் வடிவில் வாசித்துப் பயன் பெறலாம்.

ஆன்மீகப் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்?

மன அழுத்தம் குறைய

நேர்மறை எண்ணங்கள் பெருக, வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள.

புத்தகங்களைப் படிப்பது

மட்டும் ஆன்மீகமல்ல; அந்தப் புத்தகங்கள் காட்டும் வழியில் ஒரு அடி எடுத்து வைப்பதே உண்மையான பயணம்.”

இறைவனின் திருவருள்

பேரின்பத்தையும் அடையத் துடிக்கும் ஆன்மாக்களுக்கு, முறையான வழிகாட்டுதல் என்பது ஒரு ஊன்றுகோல் போன்றது.

சமீபத்திய இடுகைகள்

சுற்றந் தழால்

Wealth | Royalty | #527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum
Annanee Raarkke Ula

Translation: The crows hide not; thy call and eat Welfare abides a man of heart

Explanation: The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)

மு. வரதராசனார்: காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
சாலமன் பாப்பையா: காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.
மு. கருணாநிதி: தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு