கடம்ப மலர்

தமிழர்களின் வாழ்வியலோடும், வழிபாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு மலர்.

தமிழர்களின் வாழ்வியலோடும் வழிபாட்டோடும் இணைந்த ஆன்மீகத் தேடல் தளம். திருக்குறள், ஆத்திசூடி போன்ற அறநெறி நூல்களின் எளிய விளக்கங்கள், பக்தி கதைகள், மற்றும் அரிய ஆன்மீகப் புத்தகங்களின் தொகுப்பை இங்கே டிஜிட்டல் வடிவில் வாசித்துப் பயன் பெறலாம்.

ஆன்மீகப் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்?

மன அழுத்தம் குறைய

நேர்மறை எண்ணங்கள் பெருக, வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள.

புத்தகங்களைப் படிப்பது

மட்டும் ஆன்மீகமல்ல; அந்தப் புத்தகங்கள் காட்டும் வழியில் ஒரு அடி எடுத்து வைப்பதே உண்மையான பயணம்.”

இறைவனின் திருவருள்

பேரின்பத்தையும் அடையத் துடிக்கும் ஆன்மாக்களுக்கு, முறையான வழிகாட்டுதல் என்பது ஒரு ஊன்றுகோல் போன்றது.

சமீபத்திய இடுகைகள்

செங்கோன்மை

Wealth | Royalty | #545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku

Translation: Full rains and yields enrich the land Which is ruled by a righteous hand

Explanation: Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice

மு. வரதராசனார்: நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
சாலமன் பாப்பையா: அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
மு. கருணாநிதி: நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்